சேற்றிலிருந்து தூக்கினார்
சேற்றிலிருந்து தூக்கினார்
கண்மலை மேல் நிறுத்தினார்
பாவமான வாழ்க்கை
மாற்றித் தந்தாரே
துன்பமான வாழ்க்கையில்
இன்பம் தந்தாரே
அவர் எந்தன் கன்மலை(2)
அவர் எந்தன் கன்மலை ஆனார்
