நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

bookmark

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
 வல்லவ தேவன் புல்லணை மீதில்
 கல்லும் கரைய  கண்கள் நீர் மல்க  |
 புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார்  |  2

1. மாந்தரை மீட்க மக்களைத்  தேற்ற
 மாட்டுத் தொழுவம் தேடிப்  பிடித்த
 வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில்  |
 பாட்டாளியாக தோன்றிய பாலன்  |  2

2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
 ஈனர்  செருக்கும் வீழ்ச்சியடைய
 வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
 வந்து பிறந்தார் ஏழைக் குடிலில்  |  2