கலிலேயா என்ற ஊரில்

bookmark

கலிலேயா  என்ற ஊரில்
இயேசு ஜனங்களை தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
 
அல்லேலுயா ராஜனுக்கே
அல்லேலுயா தேவனுக்கே
அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா இயேசுவுக்கே
 
1. கரங்களை தட்டி பாடிடுவோம்
  அல்லேலுயா தேவனுக்கே  -(3)
 
2. கரங்களை அசைத்து பாடிடுவோம்
  அல்லேலுயா ராஜனுக்கே    -(3)
 
3. கரங்களை உயர்த்தி பாடிடுவோம்
  அல்லேலுயா ராஜனுக்கே    -(3)