உந்தன் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
உந்தன் பரிசுத்தத்தை நான் பார்க்கையில்
உந்தன் பேரழகில் மூழ்குகையில்
என்னனை சூழ்ந்துள்ள யாவும் உம்
ஒளiயில் நிழலாகுதே
உம்மில் நான் காணும் பேரின்பத்தால்
சிந்தை கவர்ந்த உம் பேரன்பினால்
என்னனை சூழ்ந்துள்ள யாவும் உம்
ஒளiயில் நிழலாகுதே…
ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க….
ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்
நான் உயிர் வாழ்வதே உம்மை ஆராதிக்க
