ஆண்டவர் என் ஆயன் எனக்குக் குறைவில்லை -2

bookmark

1. பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்

அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார் ஆண்டவர் என் ஆயன்
எந்தன் களைப்பை ஆற்றுகின்றார் ஆண்டவர் என் ஆயன்
எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார் ஆண்டவர் என் ஆயன்

2. நேரிய வழியில் என்னை நடத்திச் செல்கின்றார் ...
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் ஆண்டவர் என் ஆயன்
நடக்க நேந்தாலும் பயமில்லை ஆண்டவர் என் ஆயன்
ஏனெனில் என்னோடு இருக்கின்றார் ஆண்டவர் என் ஆயன்

3. எண்ணெய் பூசி அபிஷேகம் செய்தார் ஆண்டவர் என் ஆயன்
என் கிண்ணம் மகிழ்வால் நிரம்பிடுதே ஆண்டவர் என் ஆயன்
உன்னருள் நீதியும் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்
வாழ்நாளெல்லாம் எனைத் தொடரும் ஆண்டவர் என் ஆயன்