ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம்

bookmark

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
ஆமைதி பெறுகின்றேன்
 
1.   புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தூங்கிடும் நங்கூரமே (3) தினம்
 
2.   எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே - தினம்
 
3.   நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே - என்னை விட்டு
 
4.   இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
 
5.   மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே
 
6.   காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே