நீரே எந்தன் கன்மலை

bookmark

புயலின் மத்தியில்
நீர் நின்றிடு என்றீர்
நீரே என் சத்துவம்
என் நம்பிக்கை நீரே

கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்
இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்
வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்

Chorus
எழும்பி வரும், புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும், அலைகள்மேலே
உம் பாதத்தின் சுவடுகளே

வியாதியின் மத்தியில்
நீர் எழும்பு என்றீர்
யெஹோவா ராபா
என் சுகம் நீரானீரே

வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் அழுகை முடிந்ததே
என்னை எதிர்க்க கூடிய எது