துதிக்கென்றும் பாத்திரரே

bookmark

தேவனைத் துதிப்போம்

துதிக்கென்றும் பாத்திரரே பரிசுத்தமானவரே
துதிகளின் மத்தியினில் வாசம் செய்பவரே
    
ஆ! அல்லேலூயா - 3
ஆமென் அல்லேலூயா!

1. உண்மையும் நீதியும் அன்பும் கிருபையும் என்றும் நிறைந்தவரே
பரிவும் இரக்கமும்நீடிய பொறுமையும் என்றும் உடையவரே
விசுவாசத்தின் துவக்கமும் முடிவுமானவரே

2. தாழ்வில் எம்மை நினைத்து அனைத்து தூக்கி நிறுத்தினீரே
உள்ளங் கையினில் எம்மை வரைந்து என்றென்றும் காப்பவர்