கோடி கோடி நன்றி டாடி
நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா
அது நிறந்தர மானதையா
கோடி கோடி நன்றி டாடி
கோடி கோடி நன்றி டாடி
கோடி கோடி நன்றி டாடி
நல்லவரே உமக்குத்தான்
அதிகாலை ஆனந்தமே
என் அப்பா உம் திருப்பாதமே
இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
(என்னை) மறவாதே என் நேசரே
உறவாடி மகிழ்ந்திடுவேன்
