கர்த்தரை நான் எக்காலமும்

bookmark

கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர்  துதி என்  நாவிலே
என்றென்றும்  பாடுவேன் அல்லேலூயா

யெகோவாவை நான் உள்ளவரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதைக்கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார்…  அல்லேலூயா – 8

அல்லேலுயா நான் பாடிடுவேன்
அவரை ருசித்ததினால்
அனுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன்…    அல்லேலூயா – 8

சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷமடைவாரே…     அல்லேலூயா – 8