தாடகை வதைப் படலம் - 402
இந்திரன் குமதியைக் கொன்ற வரலாறு கூறுதல்
402.
“வானகத்தினில். மண்ணினில். மன்னுயிர்
போனகம் தனக்கு” என்று எணும் புந்திய
தானவள் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்.
போனகம்- உணவு; எணும் - எண்ணும்; புந்தி - மனம்; ஊன்
ஒழித்தல் - கொல்லுதல்; வச்சிரத்து உம்பர்கோன் - இந்திரன். 39-3
