திரு அவதாரப் படலம் - 260

bookmark

தசரதன் புதல்வனில்லாக் குறையைப்
போக்க வேண்டுதல் (260-261)

261.    

எனக் கலை மா முகச்
    சிருங்கன் இவ் உரை
தனைச் சொலத், தரணிபர்க்கு
    அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும்
    அறங்கள் உய்யத், தன்
மனத் துயர் அகன்றிட,
    வணங்கிக் கூறுவான்.