தந்தையே இறைவா உம்மில் மகிழ்ந்து
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்
1. இயேசுவே இறைவா ...
2. ஆவியே இறைவா ...
3. மூவொரு இறைவா ...
ஆராதிக்கின்றோம் புகழ்கின்றோம்
எம்முடல் ஆன்மா ஆவியனைத்தும்
உம் பாதம் வைத்து பணிகின்றோம்
1. இயேசுவே இறைவா ...
2. ஆவியே இறைவா ...
3. மூவொரு இறைவா ...