பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு
விளக்கம் :
எதற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. அதாவது பழுதடைந்த முறம் சரி செய்ய சாணம் பூசி முழுகுவார்கள். அதுதான் பழய முறத்துக்கு சாணி என்பது. ஒரு வயதானவற்கு தேவை அவரை உயிரோடு வைத்திருக்க வேளா வேளைக்குச் சோறு. அதுதான் கிழ பொணத்துக்கு சோறு என்பது. இவ்வாறாக தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.