நானும் கேட்டேன்...
அவள் உறங்கி கொண்டிருந்த போது, அவள் பேரை சொல்லி அம்மா கீழிருந்து அழைப்பது போன்ற சப்தம் கேட்டது. அவளை காண அழுந்து சென்றாள். அவள் கீழே செல்ல படிகளை நெருங்கும் அவளது அம்மா, அவளை பிடித்து தன் அறைக்குள் இழுத்து... நானும் அந்த சப்தத்தை கேட்டேன் என்றாள்.
