கருணைக் கடலே வா கதித்த தயாபரா வா

bookmark

சுரதி மறையோர்க்கு சுடரொளியே வா

1. ஆதோனாயி ஆனந்தமே ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளைச் சந்திக்க - கருணை

2. இம்மானுவேல் ஏக நாதா! எங்கள் பாவ தோசந் தீர
ஏன் இன்னும் வரத் தாமதம் - கருணை