இறைவா உம் தரிசனம் தா
உன் திருமுகம் காட்டிட வா (4)
தூய பிரபு வாழ்வினைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய்... முக்தியை... சாந்தியை...
உன் திருமுகம் காட்டிட வா (4)
தூய பிரபு வாழ்வினைத் தாராய்
எனக்கு நீ அருள் செய்வாய்... முக்தியை... சாந்தியை...