யார் உன்னைக் கைவிட்ட போதும்

bookmark

நான் உன்னைக் கைவிடமாட்டேன் - அஞ்சாதே 8 (2)

1. நோயினால் உள்ளம் சோர்ந்திடும்போது
மகளே பதறாதே - மகனே பதறாதே - 2
கடன் தொல்லை உன்னைச் சூழ்ந்திடும்போது
மகளே கலங்காதே - மகனே கலங்காதே - 2
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்

2. உழைத்தும் உயர்வு இல்லாதிருந்தால்
மகளே பதறாதே-மகனே பதறாதே
உலகமே உன்னை ஒதுக்கிடும்போது
மகளே கலங்காதே-மகனேகலங்காதே
காக்கும் தெய்வம் இயேசு உன்னைக் காலமும் காத்திடுவார்